Saturday 1 December 2018

காவலாளிகள் இல்லாமல் பயணிக்கிறாரா?

பிரதமர் அல்லது முதல்வர் ,உட்பட காவலாளிகள் இல்லாமல் பயணிக்கிறாரா?
பாதுகாப்பு இல்லாமல் பயணம்? அனைவருக்குமே கேள்விகுறியாகிவிட்டது ?
முக்கியமான நபர்கள் தனியாக வெளியேறுவதன் மூலம் அபாயத்தில் தங்களைத் தாங்களே அனுமதிக்க மாட்டார்கள், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு பாதுகாப்பு அவசியமாகின்றது நாட்டின் நிலை அப்படி இருப்பதால்
அனைத்து பெண்களும் ராணிகள் மற்றும் இளவரசிகளாக உள்ளனர்! இருப்பினும் அவர்களுக்கும் கணவன் அல்லது உறவினர் பாதுகாப்பு அவசியமாகின்றது வீட்டை விட்டு வெளியில் செல்ல

வேலியே பயிரை மேய்வதும் நிகழும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன
இந்திராகாந்திக்கு பாதுகாவலரே துயரத்தை விளைவித்தார்

No comments:

Post a Comment