Monday 27 February 2023

மகேஸ்வரி மீனாட்சி | களம்புதிது விருது வழங்கும் நிகழ்வு - 2023

 படைப்புகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அவை உருவானதன் ஆதி மனோநிலையை நோக்கிப் பயணித்து விமர்சனம் செய்வது ஒரு பாணி என்றால் எளிய உற்சாகமான வாசிப்புடன் கவிதைகளை வாசித்து அவை தன்னுள் ஏற்படுத்திய உணர்வுகளை ஆத்மார்த்தமாகப்  பதிவு செய்வது அழகிய இன்னொரு பாணி ஆகும்.

அவ்வாறு தன் பார்வையில் 

"பின் தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்" கவிதை நூல் குறித்து உரையாடிய  கவிஞர் மஹேஸ்வரியின் காணொளி இணைப்பு முதல் கமெண்ட்டில் உள்ளது.

நிஷா மன்சூர் 

நபிகள் நாயகம் சில நேரங்களில் சில மாற்றங்களை பதிவு செய்வார்கள்

புனித ஷஃபான் மாதத்தின் சிறப்பு

Friday 24 February 2023

முகம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் ஜூம்ஆ சொற்பொழிவு.24/2/23

‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்த...

நான் இறக்கும் போது இது நடக்கக்கூடாது

 நான் இறக்கும் போது இது நடக்கக்கூடாது.

தயவு செய்து என்னை வெளியில் வைத்து, மக்கள் பார்க்கும்படி என்னைக் காட்சிக்கு மணிக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள் (பேஷன் ஷோ இல்லை) வெகு சீக்கிரம் அடக்கம் செய்துவிடுங்கள்.

யாராவது வெளிநாட்டிலிருந்து அல்லது தொலைவிலிருந்து உறவினர் வருவார் என்று என்னை காக்க வைக்க வேண்டாம்.வெகு சீக்கிரம் அடக்கம் செய்யப்படுவதே இஸ்லாத்தின் கோட்பாடு.

நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் 

வாருங்கள் சந்தித்து மகிழ்வோம்.

நிச்சயமான மரணத்தின் போது என் கையைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

ஏனென்றால் நான் இறந்துவிட்டேன் 

நீங்கள் எனக்கு நன்மை செய்ய விரும்பினால் எனக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் மற்றும் என் சார்பாக தர்மம் செய்யுங்கள்.

பெண் ஒருவர்தான் இறந்து விட்டால் குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட நேரம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்

சமூக ஊடக விளம்பரங்களைத் தவிர்த்து விடுங்கள்.

இறந்த உடலை படமெடுத்து காட்டாதீர்கள்.

 நீங்கள் தனியாக 

கல்லறையில் தனியாக நுழைந்து அல்லாஹ்விடம்

எனது மறுவாழ்வுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதனை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்யலாம்.

உங்கள் பிரார்த்தனை தேவைதான் அதைவிட முக்கியம் நான் விட்டுச் சென்ற நுண்மையான பயன் தரும் காரியம்தான்.

இறைவனை நான் தொழுது அவனுக்கு நன்றி செலுத்தவே இவ்வளவு காலமும் என்னை இந்த உலகில் உயிருடன் இருக்கச் செய்தான் அல்லாஹ்.

அதுவே அவனது தனிப்பெரும் கருணை.

 எனது நல்ல பிள்ளைகள் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது

நான் செய்து வைத்த நீடித்த நல்ல சேவைகள் தொடர்வது எனக்கு பயன் தரலாம்.


----------------------------

Wednesday 8 February 2023

இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகள் பரப்பப்படுகின்றன,

என்னை வழிதவற விடாதே, இதுவே எனது கடைசி ஆசை

 அல்லாஹ் உன்னால் எளிதாக எதையும் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்

அல்லாஹ் உன்னால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
அல்லாஹ், உனது சுவனத்திற்கு என்னை வழி நடத்து
அல்லாஹ்,என்னை வழி தவற விட்டு விடாதே,


சில நேரங்களில் நான் தவறு செய்து விட்டேன் என்பதை நான் அறிகின்றேன்
அதனை நினைத்து மனம் உருகி உன் மன்னிப்பை நாடுகின்றேன்
இனியும் தவறு செய்து விடாமல் உனது பாதுகாப்பை நாடுகின்றேன்
எனது இறுதி மூச்சு எப்பொழுது என்பதை நான் அறியேன்
என்னை மன்னித்து எப்பொழுது வேண்டுமென்றாலும்
என்னை உன்னுடன் அழைத்துக் கொள்ளும்போது
என்னை பாவமற்றவனாக அழைத்துக் கொள்ளவும்
அல்லாஹ் நான் உங்களுக்கு போதுமான நன்றி சொல்ல முடியாத நிலையில் இருந்து விட்டேன்
என்னை வழிதவற விடாதே, இதுவே எனது கடைசி ஆசை

ஒழுக்கம், வாக்குறிதி (சொன்ன சொல்லில் உறுதியாக நிற்றல்) நாணயத்தின் இரு பக...

நம்பிக்கையில் உறுதி வேண்டும்.

தொழிலதிபர், கொடை வள்ளல் ஒயிட்ஹவுஸ் மர்ஹும் அப்துல் பாரி அவர்களுக்காக பிர...

Wednesday 1 February 2023

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் அவசியம் நன்மையின் பக்கம் அழைப்பதும் கடமை.

கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது

சந்தேகம் குழப்பம் வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்.

இறையச்சம்

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுப்பது எது?

இறை நேச பெண்மணி ராபியத்துல் பஸரியா(ரஹ்) 

(Republic)  குடியரசு அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பது.

மயிலாடுதுறை டாக்டர் ராமமூர்த்தி பேத்தி திருமணம்.