Showing posts with label இறை பக்தி. Show all posts
Showing posts with label இறை பக்தி. Show all posts

Wednesday, 25 September 2013

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க...

எல்லோரும் மகிழ்சியாக இருக்க வேண்டும்
எல்லோரையும் மகிழ்சியாக இருக்க வைக்க வேண்டும்

நான் எல்லோரையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்க
நான் மகிச்சியாக இருக்க வேண்டும்.

நான் மகிழ்ச்சியாக இருக்க இறைபக்தி எனக்கு வேண்டும்
நான் இறைபக்தி பெற்றிருந்தால் துயரம் என்னை நெருங்காது

துயரமும் ,துன்பமும் ,பெருமையும் இல்லா மனதில் சேவை மனது நிற்கும்
துயரம் கொண்ட மனத்தைக் கொண்ட மனிதரைக் கண்டால் அவர் மனதை வருட சேவை செய்யும் மனது நாடி நிற்கும்