Showing posts with label இறைவனை அறிய. Show all posts
Showing posts with label இறைவனை அறிய. Show all posts

Thursday, 12 September 2013

நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை

 
நான்கு பக்கம் இருக்க
நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை
நாளா பக்கமும் உன் பார்வை போனால்
நான்கு பேர்களால் நீ பேசப் படுவாய்

உனக்கென்ற மனம் உன்னிலிருக்க
உனக்கேற்ற மனம் உயர்வாயிருக்க
நோக்கமும் செயலும் உயர்வாயிருக்க
நேசமற்ற மக்கள் உனை புறம் பேசுவதேன் !

உலகம் மக்களுக்காக படைக்கப் பட்டிருக்க
உலக மக்களில் நீயும் ஒருவராய் படைக்கப் பட்டிருக்க
உனக்குள் இருக்கும் அறிவு உயர்வடைய
உனக்காக மட்டும் நீ வாழாமலிருக்க
உயர்ந்தோர் உரையைக் கேட்டு உன்னை உயர்த்திக் கொள்