Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Thursday, 31 July 2014

காதல் திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா !

திருமணத்திற்குப் பின் வரும் காதல் உயர்வானது

காதல் வெளிப்படையானதாக தூய்மையானதாக நேசத்தில் இருப்பது குறைவு
காதலில் இன ஈர்ப்புத் தன்மை மிகுந்து விடலாம்
பாலியல் திருப்தி பெற்ற பிறகு விரைவில் காமம் கலந்த காதல் கதை சில நிமிடங்களில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது .
சோர்வும், சலிப்பும் சேர காதல் தோல்வியாக மாறுகிறது
காதலில் காமம் கலந்து விட காதலும் நேசமும் மறைந்து விடும்

காதலில் விரைவில் சந்தேகம் உதிர்வதால் கொடுமை, பொறாமை ஏற்படுகிறது.
எனவே காதலால் துன்பம், வலி வர அது கண்ணீராக மாறிவிடும்.
காதலில் இறக்கம் ,மன்னிக்கும் குணம் ,சமரசம் செய்யும் மாண்பு இல்லாமையால் காதல் வசப்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
காதலில் மிகைத்து திருமணம் செய்ய முற்பட திருமணத்திற்குப் பின் புதுமையான அனுபவங்களை அடைவது குறைவு

Thursday, 27 February 2014

செயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில்

  'என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!'

தவறு செய்தவன்
தப்பிக்க செய்வான்
தவறாக பேசுவான்

சொல்வான்
சொல்லத்தான் செய்வான்
நினைத்தான்
நடத்தி விட்டான்