Showing posts with label மகன். Show all posts
Showing posts with label மகன். Show all posts

Wednesday, 19 February 2014

உன் சிரமத்தை எங்களுக்கும் கொடுத்து விட்டாயே !

கிடைத்த வேலையை ஏன் விட்டாய் ?
வேலை சிரமமாக இருந்தது அதனால் விட்டேன்
அதை விட வேலை செய்யாததால் பணம் இல்லாமல்,வருமானம் கிடைக்காததால் உன்னோடு நாங்களும் சிரமப் படப் போகின்றோம்
உன் சிரமத்தை எங்களுக்கும் கொடுத்து விட்டாயே !

- வயதான பெற்றோர்