உனக்கோர் எளிய அர்ப்பணிப்பு
எளிய அர்ப்பணிப்பு தந்து எழுத
எனக்கு ஊக்கம் தந்தவள் நீயே
ஒவ்வொரு வரியிலும் ஒரு காரணம்
ஒவ்வொரு காரணத்திலும்
ஒவ்வொரு உணர்வுகளை சுமக்கிறது
ஒவ்வொரு சுமையும் உள்மனதின் உந்துதல்
ஒருவளாய் வந்தாய்
ஒரு பகுதியாய் ஒன்றினாய்
ஒன்றை வாரிசை கொடுத்தாய்
மற்றொன்றை வேண்டி வர நிற்கிறேன்
,
