Showing posts with label மடல். Show all posts
Showing posts with label மடல். Show all posts

Monday, 3 February 2014

நமக்காக இறைஞ்சு இறைவனை நாம் சேர்ந்து ஓரிடத்தில் வாழ

உனக்கோர் மடல்
உனக்கோர் எளிய அர்ப்பணிப்பு
எளிய அர்ப்பணிப்பு தந்து எழுத
எனக்கு ஊக்கம் தந்தவள் நீயே

ஒவ்வொரு வரியிலும் ஒரு காரணம்
ஒவ்வொரு காரணத்திலும்
ஒவ்வொரு உணர்வுகளை சுமக்கிறது
ஒவ்வொரு சுமையும் உள்மனதின் உந்துதல்

ஒருவளாய் வந்தாய்
ஒரு பகுதியாய் ஒன்றினாய்
ஒன்றை வாரிசை கொடுத்தாய்
மற்றொன்றை வேண்டி வர நிற்கிறேன்
,