பொதுயுடைமை , சமயுரிமை , தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொள்கையளவில் மாறுபட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள்
மக்கள் தேவையானதை தேர்வு செய்யட்டும்.
சமய உடன்பாடு , மனித நல மேன்பாடு உயர்ந்த கொள்கை
இவை வளர மக்கள் ஒன்று சேரட்டும்
சமய முரண்பாடு ,சமய பிரிவினை கொள்கை இதுவே இன்றைய நிலை. நச்சுக் கருத்துகள் நசுக்கப் பட வேண்டும்
