Showing posts with label ஆனந்தக் கண்ணீர். Show all posts
Showing posts with label ஆனந்தக் கண்ணீர். Show all posts

Monday, 2 September 2013

பாச இழைகளின் பரிமாற்றங்கள்

அம்மாவின் மகிழ்வான தகவல்
மகனே உனக்கோர் குழந்தை
மகனே உன்னைப்போல் அக் குழந்தை
நான் பாட்டி யானதால் பெருமை கொள்கிறேன்
தாயும் சேயும் நலம் .
நீல நிறக் கண்ணோடு குழந்தை
கண் கொள்ளா காட்சி தருகிறது
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும்
நீல நிறக் கண்ணோடுதான் பிறக்குமாம்
நீல நிறக் கண் நீடித்தால் நான் மகிழ்வேன்
நீலமோ .பழுப்போ கருப்போ குழந்தை நலமே பெரிது
--------------------------------------------