ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்தபோது அந்த இடத்தில இருந்து இறந்தவர்கள், காவல் உதவியாளர்கள் மற்றும் பலரை மக்கள் மறந்து விட்டார்கள் அவர்களும் மனிதர்கள்தான்.ஒவ்வொரு உயிரும் உயர்வானது .இறைவன் கொடுத்த உயிரை மற்றவர்கள் மாய்க்க நினைப்பது தவறு.இறைவன் இயற்றிய சட்ட முறை உயர்வானது மற்றும் நாட்டின் சட்டமும் மதிக்கத் தக்கது .அவைகளை பேணி நடக்க மக்களுக்கு பாதுகாப்பும் உயர் வாழ்கையும் கிடைக்கும் .மனிதன் இயற்றிய சட்டத்தினை மனிதன் மாற்ற முடியும் .இறைவன் தந்த சட்டத்தை மனிதனால் மாற்ற முடியாது. இறைவனது நம்பிகையும் அவனது சட்டமும் மனிதனின் மாண்பில் உள்ளத்தில் இருக்க மக்கள் வாழ்வு உயர்வடையும்
இங்கு கிளிக் செய்து படியுங்கள்
இதனையும் கிளிக் செய்து படியுங்கள்
------------------------------------------------------------------------------



