இது நந்தோட்டச் செடி .இதன் பூ பெரியதாக இருக்கும் .கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் .
இது நந்தியாவட்டை.இரவில் பூக்கும் நல்ல வாசனை உள்ளாது.குளிர்ச்சி தருவது....கண்களுக்கும் நல்லது
அதே செடியில் வேறு செடியின் சிறிய பூக்கள் பூத்துள்ளன . காரணம் அடிசெடிஅதன் மேல் வளர்ந்துள்ள செடி வேறு .

