பெற்ற அறிவு இறைவன் தந்தது
இறைவன் தந்த அறிவை பூட்டி வைக்க மாட்டேன்
அறிவை சொல்லிக் கொடுக்க காப்புரிமை நாட மாட்டேன்
பெற்ற அறிவு கொடுக்க மற்றவருக்கு கசக்கவும் செய்யும்
பெற்ற அறிவைக் கொடுப்பதில் எனக்கு இனிக்கச் செய்கிறது
சுவை மாறுபடுவது போல்
ரசிப்பதிலும் மாறுபாடு இருக்கவே செய்யும்