Monday 7 July 2014

இறைவனை மறந்த நிலை


உன்னை எனக்குத் தந்தாய்
என்னை உனக்குத் தந்தேன்
நம்மால் பலர் வந்தனர்
நம்மால் பலரும் பல பக்கமும்
பக்கங்கள் பிறழ்கின்றன ( உயர்த்தப்பட்டுப் பிறழ்கின்றன! )
பிறழ்ந்ததில் மாற்றங்கள்
மாற்றங்களில் புதுமை புகுந்தன
புகுழ்ந்ததில் மகிழ்சிகள் கை வசமாயின
கைவசம் வந்ததில் சுயலமும் புகுந்தன
புகுந்ததில் பிரச்சனையும் உருவாகின
பிரச்சனையை ஒடுக்க ஆயிரம் போராட்டங்கள்
இணைந்தது உயர்வை நோக்கி
இணைந்ததால் பிரச்சனை வந்தது இறைவனை மறந்த நிலை

No comments:

Post a Comment