Sunday 4 March 2018

புரிந்து கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்

வேண்டாதவளோடு வாழும் வாழ்க்கை வேதனைதான்
வேண்டாத நாட்டோடு கூட்டமைத்தல் பாதகம்தான்
நமக்கு உதவி செய்வதற்காக பெரிய சாத்தானிடம் சென்றால்
நமக்கு நாமே நரகத்திற்கு வழி அமைத்து சென்றதாகிவிடும்
சிரிப்பு எப்போதும் கண்ணீரைப் பின்தொடர்கிறது
புரிந்து கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்
--------------
உத்தம நட்பால் உயர்வு பெற்றதால்
தண்ணீர் பாய்கிறது வாழ்க்கை பூக்களில்
மகிழ்வால் கண்ணீர் வழிந்திடுகின்றது
இறைவனது அருட்பெரும் கருணையால்

No comments:

Post a Comment