http://anbudanseasons.com/
Monday, 6 January 2014
இரத்தக் கண்ணீர்
துயரம் தாக்க
மனம் மறத்துப் போனது
நினைவுகள் சிதறிப் போயின
இதயம் கனமானது
விழிகள் நீரைக் கொட்டின
கண்கள் சிகந்த நிறமாயின
கொட்டிய கண்ணீர் குருதி நிறமாயின
இரத்தக் கண்ணீர் என்ற பெயர் பெற்றன
கண்ணீரை நிறுத்தவும் முடியவில்லை
கண்ணீரை கரைக்கவும் முடியவில்லை
இதயத்தை தாங்கும் உடல்
மன பாரத்தை தாங்க முடியவில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment