Wednesday 13 August 2014

ஒளி தரக் கூடியவள்


முத்து விழிகளை கொண்ட கண்கள்,
தலை முடியில் தங்கச் சரங்களை கோத்து நிற்க
பொங்கி வரும் ஆரம்ப நீரூற்றுகள் போன்று
மங்காத அவள் மனம் மகிழ
கோவைப் பழத்தை ஒத்த செவ்விதழ்களில் புன்னகை பூக்க .
உதிரும் சொற்கள் முத்துச் சொற்களாக சிதற
பெண்மையின் நளினம் மேன்மைப் படுத்த
மணப்பெண் பார்க்க வந்தவர்கள் மனதில் மகிழ்வு சேர
உறுதிபட சொல்லிச் சென்றார்கள்
இப் பெண்ணே எங்கள் வீட்டற்கு ஒளி தரக் கூடியவள் யென்று

No comments:

Post a Comment