Sunday 29 December 2019

BYE BYE 2019 / Welcome 2020! ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிரித்த நிகழ்வுகளை
திரும்பவும் நினைத்து மகிழ்வதில்லை
துன்பமான காலங்கள் மட்டும்
தொடர்ந்து நினைவுக்கு வருகின்றன
வாழ்வில் பெரும் பகுதி மகிழ்வில்தான் கழிகின்றது
வாழ்வில் சிறு பகுதியே துன்பம் நம்மை வந்தடைகின்றது.
துயரம் நம்மை தூய்மை படுத்துகின்றது .
துன்பம் நம்மை சிந்திக்க வைக்கின்றது.
துன்பமும் இன்பமும் நீடித்து நிற்பதில்லை.
இன்பம் வந்தால் இறைவனை மறக்கின்றார்கள்
துன்பம் வந்தால் இறைவனை நினைக்கிறார்கள்
எல்லா நிலையிலும் இறைவனை நினைப்பவர்கள் ..
எல்லா நிலையிலும் சமநிலையில் இருக்கிறார்கள் .
இவ் உலகில் ...!!!

BYE BYE 2019 / Welcome 2020! ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -


Before I finally say goodbye to 2019
I would like to say
to each and everyone of you.
For the impact you had in my life
Specially for those who sent me email,
You have enriched my year!!
I wish you all a magical
Festive Season filled with
Loving Wishes and beautiful thoughts.
May your coming year mark the beginning
of Love,
Happiness and Bright Future.
To those who need someone special,
may you find that true love.
To those who need money,
may your finances overflow.
To those who need caring,
May you find a good heart to care for you.
To those who need friends,
May you meet someone who will also
enrich your life.
To those who need life,
May you find God.
Like Birds, Let Us, Leave Behind What We Don’t Need To Carry…
GRUDGES, SADNESS, PAIN, FEAR And REGRETS.
Life Is Beautiful… Enjoy It…
HAPPY NEW YEAR 2020
Welcome 2020!
LOVE & BEST WISHES With warm regards…
In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

வாழ்க்கை புத்தகத்தை .....
நீங்கள் திறக்க இருக்கிறீர்கள் -

நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ...

பணம்,

சொத்து,

கௌரவம்???

நாம் இறக்கும் போது,

நம் பணம், சக்தி , சொத்து ...

மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...

வேறு யாருக்காவது சொந்தமாக!

மீதி நாம் நமக்காக விட்டுச் செல்வது என்ன உள்ளது?

நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன. அதுவும் நாம் மற்றவருக்கு உதவி செய்திருந்தால் அதுவும் காலத்தால் மறக்க முடியாத நிலையாக இருக்கக் கூடியதாக இருந்தால்!

அந்த மக்கள் மனதில் நிற்கும் !

நாம் உதவியது என்று!
என்று நீங்கள் பின்னால் போக தேவையில்லை அழகான நினைவஞ்சலிகள் இறைவனால் எழுதப்படும்
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்

மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:

i). நிலையான தர்மங்கள்

ii). பயன் தரும் கல்வி

iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)

இன்று நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -
உங்கள் சொந்த முடிவை முயற்சி கொள்ளவும் ... உங்கள் வாழ்வில் அனைத்து நல்ல விஷயங்கள்
இந்த புதிய நாள் அனுபவிக்கவும்!

நீ வாழும் நாள் என்று அறிந்தீர்கள் என்றால்

எப்படி இந்த பொன்னான நேரத்தை பயன்படுத்த வேண்டும்???

என்பதனயும் அறிந்திருப்பீர்கள்
இன்னும் தாமதம் வேண்டாம்
இந்த புதிய நாள் அனுபவிக்கவும்!
நல்ல காரியங்களில் ஆக்கப் பூர்வமாக செயல் படுங்கள்
நாளை என்று ஒவ்வொரு நாளும் ஒத்திப் போடாதீர்கள்
உற்சாகம் உங்கள் கையில்......
எப்படி வாழ்வது? எப்போதும் வாழ்வது உங்கள் கையில்!

புத்தாண்டு 2020 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை
வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும் ...
LOVE & BEST WISHES With warm regards...
In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.
Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

"Allah will reward you [with] goodness."

No comments:

Post a Comment