Thursday 19 June 2014

இதயம் இருந்தும் இறக்கம் இல்லாதவர்களாய் இருந்து என்ன பயன்

இதயத்தை பெண்ணொருத்திக்கு கொடுத்து உயிர் நீத்தான்
இரு கண்களையும் கொடுத்தான்
இரு கிட்னியையும் கொடுத்தான்
இறப்பதற்கு முன் அவனது தாய் அவனது உறுப்புகள் அனைத்தையும் கொடுக்க அனுமதி கொடுத்தாள்
அவன இன்னும் இவ்வுலகத்தில் வாழ்வதாக நினைத்து
இதயம் கசிய சொல்கின்றாள்

இதயம் நோக இன வேறுபாடு பார்த்து நிற்கும் இவ்வுலக மக்கள் இருந்து இன்னும்
எத்தனை இதயத்தை அழிக்கப் போகிறார்களோ !

இதயம் இருந்தும்
இதயம் இல்லாத மக்களாய் உலா வரும் கொடியோர்களே
இதயம் இருந்தும் இறக்கம் இல்லாதவர்களாய் இருந்து என்ன பயன்
நீங்கள் விரும்புபவரை ,இறைவனாக மதிப்பவரை துதி பாடி என்ன பயன்

No comments:

Post a Comment