Wednesday 4 June 2014

இறைவனை அறிந்திடு.

உண்ணும் சோறு அரிசியிலிருந்து வந்தது
அரிசி நெல்லிருந்து வந்தது
நெல் நெர் பயிருலிருந்து வந்தது
நெர் பயிரு வளர நீர் தேவைப் பட்டது
நீர் மழையாக கொட்டியது
மழையாக கொட்டிய நீர் பூமியில் சேர்ந்தது
ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளது
ஆய்வை தொடர அது முடிவில்லாமல் தொடர்கின்றது
முடிவை அறிய அனைத்துக்கும் மேல் ஒரு சக்தி உள்ளதை அறிய முடிகின்றது
ஆய்வை தொருங்கள் தெளிவு கிடைக்கும்

அந்த சக்தி பல பெயர்களில் அழைக்கப் படுகின்றது
அதனை
இயற்க்கை
இறைவன்
அல்லாஹ்
ஆண்டவன்
God
கடவுள்
இப்படி எத்தனையோ !
அவரவர் கொள்கை அவரவர்களுக்கு உயர்வு
விளக்கம் கொடுக்கலாம்
விவாதம் செய்யும் நோக்கம் வேண்டாம்
விவாதம் வம்பை வளர்க்கும்
சகோதரனிடம் சண்டை எதற்கு!

முதன் முதலில் நிலாவில் இறங்கி நடந்த ஆம்ஸ்ராங்கிடம் உங்கள் மனம் எவ்வாறு உள்ளது என்று கேட்டதற்கு அவர் சொன்னது ஏசு நடந்த பெதல்ஹாமில் நான் நடக்க வில்லையே என்று வருந்தினாராம்.

No comments:

Post a Comment