Wednesday 17 September 2014

தவறாக புரிந்துக் கொள்ளும் பாசங்கள்


முதல் மகனுக்கும்
இரண்டாவது மகனுக்கும்
எப்பொழுதும் பிரச்சனைகள்தான்

முதல் மகனுக்கும்
மூன்றாவது மகனுக்கும்
அப் பிரச்சனைகள் வருவதில்லை

தாய் ஒரு குழ்ந்தை பெற்ற பின்
அந்த குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்த
அந்தக் குழந்தை மீது தான் தன் அம்மாவின் பாசம் உள்ளதாக
நினைத்து முதலில் பிறந்தது தவறாக புரிந்து
தன தாயின் மீதும் தன் குழந்தையாக உள்ள தம்பியின் மீதும்
பகை முரண்பாடுகளாக,காழ்புணற்சியாக மாற்றமடைகிறது

அது சிறிது காலங்கள் கடந்த குழந்தையாய் இருந்தால் அது வருவதில்லை
இது பெண் குழந்தைகளுக்கு பொருந்தாது
பெண்கள் எக்காலாத்திலும் சகோதரிகளுக்குள் பாசங்களை பொழிவார்கள்
பாசங்களை பெறுவதற்கும்
பாசங்களை கொடுப்பதற்கும்
சகோதரிகளுக்குள் உயர்ந்து நிற்கிறார்கள்

No comments:

Post a Comment