Saturday 29 November 2014

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது
—————————————————–

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, with hardship [will be] ease.
Surat Ash-Sharĥ (The Relief) – سورة الشرح

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? (குர்ஆன் 94-1)
Did We not expand for you, [O Muhammad], your breast?

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம் (குர்ஆன் -94-2).
And We removed from you your burden

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. (குர்ஆன் 94-3)
Which had weighed upon your back

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (குர்ஆன் 94-4)
And raised high for you your repute.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.(குர்ஆன் 94-5)
For indeed, with hardship [will be] ease.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (குர்ஆன் 94-6)
Indeed, with hardship [will be] ease.


எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், (குர்ஆன் 94-7) வணக்கத்திலும்) முயல்வீராக.
So when you have finished [your duties], then stand up [for worship].

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
( குர்ஆன் 94-8)
And to your Lord direct [your] longing.

- அல் குர்ஆன்
சூரத்து அலம் நஸ்ரஹ் (விரிவாக்கல்)
அத்தியாயம் – 94
Source : http://quran.com/94

No comments:

Post a Comment