Friday 17 April 2015

யார் செய்த குற்றம்

அறியாதவளின் அசைவு
அறியாதனுக்கும் ஆட்டம் தந்தது
அறியாதவள் ஆடை உடலோடு ஒட்டி இருக்க
அறியாதவளின் அங்கங்கள் மேடு பள்ளமாய் விளக்கி நின்றது
அறியாதவள் அறிந்துதான் அத்தகைய ஆடையை விரும்பி உடுத்தினாளோ
அறியாதவள் கருப்பு நிற அங்கியை ஆடையை தன் மீது போர்த்தித்தான் கொண்டாள்
அவள் அறியாள் அந்த அங்கியே அவளது அங்கங்களை மேடு பள்ளமாக காட்டிக் கொடுத்து விடுமென்று
அவள் உடுத்திய புறப் போர்வை இருக்கமானதாக் இருந்தது அவளது இதயத்தின் இறுக்கம் போல்
அறியாதவளின் இறுக்கம் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை
இருப்பினும் அவளது உள்மது அறியாது அவளது மூடிய வெளித் தோற்றத்தின் வடிவங்களைக் கண்டு வசீகரிக்கப்பட்டு மற்றவர்களை தடுமாற வைப்பது

இருவரின் எண்ணங்கள் மாறுபட்டிருக்க இணைய வாய்ப்பில்லாமல் போனது
இருப்பினும் அவள் அவ்வாறு இறுக்கமான ஆடையை உடுத்தி வந்ததால் முதல் குற்றம் அவளையே சாரும்

குற்றம் செய்தவனை விட
குற்றம் செய்யத் தூண்டுபவரே முதல் குற்றம் செய்தவர் ஆவார்

No comments:

Post a Comment