Wednesday 28 January 2015

எக்காலமும் பையன்களை அன்பால் மட்டும்தான் திருத்த வேண்டும்

எதையும் தாங்கும் இதயம் இல்லாமல் போனது இளைஞர்களுக்கு
எக்காலமும் பையன்களை அன்பால் மட்டும்தான் திருத்த வேண்டும்

உண்மை நிகழ்வு
மருத்துவ மனையில் கண்டது
தாய் தனது சுமார் பதினேழு மகனை கண்டித்தது
'அடிக்கடி ஏன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறாய் '
பையனுக்கு அதனை தாங்கிக்கொள்ள மனமில்லை
பையன் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொருட்டு 'ஏதோ' உயிரைப் போக்க குடித்து விட்டார்
இள வயது தாய் கதறும் ஒலி மருத்துவ மனையையே அதிரச்செய்தது
மனம் பதைத்தது
மருத்தவர் சேவை சிறப்பாக இருந்தது
ஓரளவு முதலுதவி செய்து நாடி நல்ல வகையில் வந்தவுடன் ஆம்புலன்சில் வேறு பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
பையன் மறுவாழ்வு பெற்றிருக்கக் கூடும்
தாயின் கதறலை தாங்க முடியாமல் வந்து விட்டேன்

No comments:

Post a Comment