Showing posts with label செயல். Show all posts
Showing posts with label செயல். Show all posts
Wednesday, 21 May 2014
Monday, 21 April 2014
அனைத்தும் நம் செயலால் வந்த வினை
நேற்று முடிந்தது
முடிந்தது முடிந்ததுதான
வருவது நிச்சயமில்லை
நடப்பது நிகழ்வது
நடப்பது நினைவோடு நகர்வது
நிகழ்வதை மகிழ்வோடு நகர்த்துவோம்
நேற்று நடந்தவை நல்லதும் அல்லதும் கலந்த கலவை
நேற்று நடந்த நல்ல நிகழ்வை நினைத்து மகிழ்வோம்
நேற்று நடந்த கெட்ட நிகழ்வை வைத்து பாடம் பயில்வோம்
முடிந்தது முடிந்ததுதான
வருவது நிச்சயமில்லை
நடப்பது நிகழ்வது
நடப்பது நினைவோடு நகர்வது
நிகழ்வதை மகிழ்வோடு நகர்த்துவோம்
நேற்று நடந்தவை நல்லதும் அல்லதும் கலந்த கலவை
நேற்று நடந்த நல்ல நிகழ்வை நினைத்து மகிழ்வோம்
நேற்று நடந்த கெட்ட நிகழ்வை வைத்து பாடம் பயில்வோம்
Saturday, 22 March 2014
ஆர்வமும் ஆற்றலும் இணைய செயல்திறன் உருவாகும்
சொல்லியதை செயல்படுத்த முடியவில்லை
சொல்லியதை கேட்பவர் கேட்டுவிட்டார்
சொல்லியதை கேட்டவர் செயல்படுத்திவிட்டார்
சொல்லத் தெரிந்தது செயல்படுத்தத் தெரியாமல் போனது
சொல்லத் தெரிந்ததில் உள்ள ஆற்றல் செயல்படுத்தலில்லை
ஆர்வமும் ஆற்றலும் இணைய செயல்திறன் உருவாகும்
செயலற்ற ஆர்வம் கனவோடு முடிந்துவிடும்
சொற்களால் ஒன்றும் உருவாவதில்லை
செயல்களால் ஒன்று உருவாகின்றது
ஒன்றோடு ஒன்றை சேர்த்து வைத்தார்
ஒன்றோடு ஒன்று சேர்ந்தது செயலிழந்து நின்றது
செயலற்ற சேர்க்கை இணையமுடியவில்லை
செயல் சேர்ந்த சேர்க்கை மற்றொன்றை உருவாக்கியது
#செயல்பாடு
Friday, 18 October 2013
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்
கொல்லையடித்து தர்மம் செய்வான்
சாராயம் விற்று இனாம் கொடுப்பான்
செயலில் நல்வழி வேண்டும்
சேர்த்த வழியிலும் நல்வழி இருத்தல் வேண்டும்
இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு
இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ !
முடிவு நன்றாக இருத்தல் வேண்டும்
செயல் தவறாக இருக்கலாம் என்பது கோயாபல்ஸ் தத்துவம்
பொய் சொல்லி வென்று விடு
வெற்றிதான் நமக்கு இலக்கு என்பது மடமை
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்
நேர்மை வழி வந்த முடிவு நிலையானது ,
மார்க்கம் காட்டிய வழியானது
சாராயம் விற்று இனாம் கொடுப்பான்
செயலில் நல்வழி வேண்டும்
சேர்த்த வழியிலும் நல்வழி இருத்தல் வேண்டும்
இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு
இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ !
முடிவு நன்றாக இருத்தல் வேண்டும்
செயல் தவறாக இருக்கலாம் என்பது கோயாபல்ஸ் தத்துவம்
பொய் சொல்லி வென்று விடு
வெற்றிதான் நமக்கு இலக்கு என்பது மடமை
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்
நேர்மை வழி வந்த முடிவு நிலையானது ,
மார்க்கம் காட்டிய வழியானது
Thursday, 17 October 2013
Friday, 4 October 2013
எத்தனை காலம் சிதைந்து போவோம் சிறப்பற்ற ஆட்சியால் !
காரியத்திற்கு காரணம் உண்டு
காரணம் அற்ற செயல் விரயம்
செயல் மேன்பட திட்டம் வேண்டும்
திட்டமில்லா செயல் தடம் புரளும்
காரணமும் காரியமும் நன்மையை நாடி நிற்க வேண்டும்
நோக்கம் நன்மையை அற்றுப் போக செயல்திறன் விலகிப் போகும்
முடிவு நினைத்தபடி இருக்க செயலில் கீழ்மை இருப்பின் வினையும் வீண்தான்
செயலில் உயர்வாய் இருக்க முடிவும் வெற்றி பெற மன நிறைவுதான்
காரணம் அற்ற செயல் விரயம்
செயல் மேன்பட திட்டம் வேண்டும்
திட்டமில்லா செயல் தடம் புரளும்
காரணமும் காரியமும் நன்மையை நாடி நிற்க வேண்டும்
நோக்கம் நன்மையை அற்றுப் போக செயல்திறன் விலகிப் போகும்
முடிவு நினைத்தபடி இருக்க செயலில் கீழ்மை இருப்பின் வினையும் வீண்தான்
செயலில் உயர்வாய் இருக்க முடிவும் வெற்றி பெற மன நிறைவுதான்
Sunday, 29 September 2013
நான் எப்பொழுதும் இளமை!
நான் எப்பொழுதும் இளமை
நான் முதுமையிலும் இளமையாக இருக்கிறேன்
நான் பெற்றிருக்கும் மனம் இளமையானது
நான் பெற்றிருக்கும் இந்த இளமை இனி கிடைக்க வாய்ப்பில்லை
நான் பழகும் மக்கள் இளமையான எண்ணம் கொண்டவர்கள்
நான் பழகும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்
நான் சந்திக்கும் மக்கள் குறை கூறி என்னை துன்பத்தில் முடக்குவதில்லை
நான் சந்திக்கும் மக்கள் குறையை குலைத்து நிறைவை தருகிறார்கள்
நான் பெற்றிருக்கும் நேரம் உயர்வானது
நான் பெற்றிருக்கும் நேரத்தை உயர்வாக்கவே விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மக்களை மகிழ்வோடு இருக்க விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மனது உயர்வு தாழ்வு என்று மக்களை வேறு படுத்த நினைக்கவில்லை
Sunday, 15 September 2013
தேடுதலை நம் கையில் விட்ட இறைவன் நம் திறமையை வளர்க்கவே!
கற்பனைகளும் கவிதைகளும் பகலில் மறைகின்றன
நினைவில் நின்றவைகளை கவிதையாக்கவும் முடியவில்லை
செயலில் செய்ய நினைப்பவைகள் கனவாய் மறைகின்றன
செயல் படுத்தவும் ஒரு திறன் வேண்டும்
முயற்சி இன்றி பலனை நாடும் வேட்கை விரயம்
இறைவன் அனைத்து பறவைகளுக்கும் உணவு அளிக்கின்றான்
இறைவன் அனைத்து பறவைகளின் கூட்டில் உணவை போடுவதில்லை
உலகில் அனைத்தையும் பரவச் செய்தவன் இறைவன்
உலகில் உள்ளவைகளை தேடுதல் பொறுப்புகளை நம்மிடம் தந்தான் இறைவன்
அன்னை மரியம் (அலை) ஆண் துணையின்றி கருவுற்றதும் மகவைப் (ஈசா நபி) பெறச் செய்தவனும் இறைவன்
Sunday, 28 July 2013
செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.
துயரம் குடலில் அமிலத்தை அதிகமாக்குகிறது
அதிகமான அமிலம் குடலை பாதிக்கிறது
குடலின் பாதிப்பு உடலைப் பாதிக்கிறது
துயரத்தின் அளவைப் பொறுத்து உடலோடு மனதின் பாதிப்பும் அதிகமாகிறது
உப்பு அளவோடு சேர உணவு சுவைக்கிறது
உப்பு அதிகமாக உணவு கைக்கிறது
உப்புக்கு ஒரு சுவை தரவும் உதவுகிறது
உப்பு அதிகமாக சுவையும் கெடுகிறது
உப்பின் தண்மை மாறுவதில்லை
துயரத்தின் தண்மையும் மாறுவதில்லை
துயரத்தை மையப்படுத்தும் தன்மை துவளச் செய்கிறது
செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.
அதிகமான அமிலம் குடலை பாதிக்கிறது
குடலின் பாதிப்பு உடலைப் பாதிக்கிறது
துயரத்தின் அளவைப் பொறுத்து உடலோடு மனதின் பாதிப்பும் அதிகமாகிறது
உப்பு அளவோடு சேர உணவு சுவைக்கிறது
உப்பு அதிகமாக உணவு கைக்கிறது
உப்புக்கு ஒரு சுவை தரவும் உதவுகிறது
உப்பு அதிகமாக சுவையும் கெடுகிறது
உப்பின் தண்மை மாறுவதில்லை
துயரத்தின் தண்மையும் மாறுவதில்லை
துயரத்தை மையப்படுத்தும் தன்மை துவளச் செய்கிறது
செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.
Subscribe to:
Posts (Atom)







