Sunday 27 April 2014

பிள்ளைகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது சிறப்பன்று


'அவனைப் பார்
இவனைப் பார்
அவனும் இவனும் உயர்ந்தவர்கள்
உன்னால் மட்டும் ஏன் உயர்ந்தவனாக முடியவில்லை!'

பெற்றோர் மகனை கண்டிக்க
மகன் 'அவர்களை அவ்வாறு உயர்வாக வளர்த்துள்ளார்கள் .நீ என்னை வளர்த்த விதம் அவ்வாறு '. என்று சொல்லிவிடும் நிலையாகி விடும் .

குறை சொல்லி வளர்ப்பதை விட உயர்வை சொல்லி உற்சாகப் படுத்துதல் உயர்வைத் தரும்

தான் பெற்ற மகனாக இருப்பினும் அடுத்தவர் முன்பு கண்டிப்பதும். தண்டிப்பதும் அன்பை குறைத்து விடும் .
உறவை முறித்து விடும்

 சிறு வயதாக இருக்கும்போது ...
 பெற்றோர்கள்  உற்சாகப் படுத்திதான் வளர்க்க வேண்டும். 
கடிந்து தேவையற்ற கண்டிப்போடு வளர்ப்பது அவசியமற்றது
சிறிய கண்காணிப்பும் தேவைதான் அதற்காக தங்கள் பிள்ளைகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது சிறப்பன்று மற்றும் அவசியமில்லை

பட உதவிக்கு நன்றி Amanullah Maraikar அவர்களுக்கு

1 comment:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete