Monday 15 July 2013

நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா!
ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு!

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்



கனவு நினைவாகுமா !

கனவு காண்போம் .
தமிழ்நாட்டிலிருந்து யாழ்பானத்திற்கு ஒரு பாலம் அமைந்துள்ளதாக அது பூம்புகாரிலிருந்து ஆரம்பித்து யாழ்பானத்திற்கு செல்வதற்கு .
(இராமேஸ்வரம் வடசொல் .அதனால் அங்கிருந்து ஆரம்பிக்கவில்லை மற்றும் இராமர் பாலம் இருப்பதால் அங்கு வேண்டாம்)
அந்த பாலத்தில் ஒரு தலைவர் திருவாறுர் தேரிலும் மற்றொரு தலைவர் நடைப் பயணம் செல்வதாகவும்!
இது நடக்கட்டும்!

1 comment:

  1. ஆழ்ந்த (அன்புடன் உள்ள) உள்ளுணர்வு நம் உறவை பற்றிய உண்மையை கண்டிப்பாக நமக்கு சமிக்சை செய்யும்...!

    ReplyDelete