Saturday 27 July 2013

புதிய பொருள். . தேவைதான ! ஆனால் பணம் !

"நல்ல பொருள் உபயோகமாக இருக்கும் அதனை வாங்குங்கள்" என்று மனைவி சொல்ல

"பெருநாளைக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி விட்டாய். அதில் அதிகமாக செலவு ஆகிவிட்டது மேற் கொண்டு வாங்க பணமில்லை " நான் விளக்க .

"ஆமா நான் விரும்பி கேட்டாத்தான் பணம் இருக்காது" என்று மனைவி கோபம் அடைய .

"சரி என்ன செய்வது பணத்திற்கு"
"கடன் வாங்கியாவது வாங்குங்கள்" .
ஒ.கே . வாங்கிடுவோம்

பொருள் வாங்க பணம் போதாது என்பது நம் பெண்களுக்கு தெரிந்தால் நல்லது.
குடும்பம் நலமாக ஒற்றுமையாக இருக்க சில நேரங்களில் கடன் வாங்கியும் வாங்க வேண்டிய கட்டாயம் .
எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் எந்திரங்கலாக மாருவது இயற்கை,

மனையிவின் முகம் மலர்வதில் பார்ப்பதில் தனி சுகம் கிடைக்கும்.
பணம் வரும் போகும் நமக்கு மனைவியின் மகிழ்வுதான் முக்கியம் .
அழகாய் இன்புற்று வாழ வழிவகுக்கும் .
வல்லமைப்படைத்த இல்லாள் இல்லை என்றால் ஏது இல்லம்!
எல்லாவற்றையும் தந்து அரவணைத்து போகும் அவளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதனை கொடுத்து விட வேண்டியது மகிழ்வுதான்.










2 comments:

  1. உண்மையை அவர்கள் புரிந்து, உணர்ந்து கொண்டால், அதை விட மகிழ்வு எது...?

    ReplyDelete
  2. Nice write that give tips how to keep wife in humor. Like all the lovely pictures.

    ReplyDelete