Friday 9 May 2014

ஒருவேளை அப்படியும் நிகழுமோ !

ஓடி சேர்த்து சேமிக்கும் குணம்
ஓயாது கூடி வாழ்த்தும் மக்கள்

உயர பறந்து போகும் நிலை
உயர்ந்து சிறந்து வாழும் மனம்

உயரப் போனதால் நிறைவு
உயர்ந்து போனது
நிலையானதாக
நிற்குமா என்ற நினைவு

ஒருவரும் அற்ற நிலையாகி
அனைவரும் அகன்ற நிலையாகி
கைவிடப்பட்ட நிலையாகுமோ!
ஒருவேளை அப்படியும் நிகழுமோ !
என்று அழுதது
என் ஆத்துமா

No comments:

Post a Comment