Friday 18 October 2013

செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்

கொல்லையடித்து தர்மம் செய்வான்
சாராயம் விற்று இனாம் கொடுப்பான்

செயலில் நல்வழி வேண்டும்
சேர்த்த வழியிலும் நல்வழி இருத்தல் வேண்டும்

இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு
இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ !

முடிவு நன்றாக இருத்தல் வேண்டும்
செயல் தவறாக இருக்கலாம் என்பது கோயாபல்ஸ் தத்துவம்

பொய் சொல்லி வென்று விடு
வெற்றிதான் நமக்கு இலக்கு என்பது மடமை

செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்
நேர்மை வழி வந்த முடிவு நிலையானது ,
மார்க்கம் காட்டிய வழியானது

1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள்...

    /// இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு...

    இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ...? ///

    வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete