Sunday 19 May 2013

"தமிழ் இனி" - குறும்படம் இணைப்புடன்

வெளிநாடு வாழும் தமிழ் குடும்பங்கள் அதிலும் குறிப்பாக அங்கில மொழி பேசும் நாடுகளில் தங்களது குடும்பத்திற்குள் ஆங்கில மொழியையே பேசுகின்றனர் .அதனால் அவர்களின் வாரிசுகள் தமிழ் மொழியை அறியாமல் போகும் பரிதாப நிலை. ஆங்கில மொழியை பயிற்று மொழியாக உள்ள பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டுமென்ற கட்டாயப்படுத்துகின்றனர்.அதனால் தமிழ்நாட்டில் நகரங்களில் வாழும் படித்த குடும்பங்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர்.இந்நிலை தொடருமானால் 'தமிழ் இனி மெல்லச் சாகும்' நிலை வருமோ! என்று மக்கள் மனத்தில்  நினைக்கச் செய்கின்றது
குறும்படங்கள் உள்ளத்தில் நிறைவைத் தந்து மனதில் பதிந்துவிடுகின்றன
குறைந்த மணித்துளிகளில்  சொல்லிவிடும் குறும்படங்களின் கருத்துகள் விறுவிறுப்பானவையாக அமைந்துவிடுகின்றது. குறும்படங்கள் காட்சிகள் சிறப்பாக தரப்பட்டுகின்றது

1 comment: