Friday 13 September 2013

ஆழ் கடலில் அலை காணவில்லை

ஆழ் கடலில் அலை காணவில்லை
முழு குட நீர் ததும்புவதில்லை

ஒலியற்ற நிலையில் அமைதி
பேதமற்ற மனதில் நிம்மதி

அமைதியோடு வரும் நிலையில் குழப்பமில்லை
அமைதி சமாதனத்திற்கு வழி வகுக்கிறது

ஆரவாரம் நிம்மதியற்ற நிலையை உருவாக்குகிறது
ஆரவாரமற்ற அமைதி நிலை தியானத்தையும் ,சிந்தனையும் ஊக்குவிக்கின்றது

No comments:

Post a Comment