Tuesday 3 September 2013

ஒரு செடியில் மற்றொரு செடி / புதிய கலவை

இது நந்தோட்டச்  செடி .இதன் பூ பெரியதாக இருக்கும் .கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் .
  இது நந்தியாவட்டை.இரவில் பூக்கும் நல்ல வாசனை உள்ளாது.குளிர்ச்சி தருவது....கண்களுக்கும் நல்லது

அதே செடியில் வேறு செடியின் சிறிய பூக்கள் பூத்துள்ளன .  காரணம் அடிசெடிஅதன் மேல் வளர்ந்துள்ள செடி வேறு .



எங்கள் வீட்டில் ஒரு செடி /புதிய கலவை

 நன்றாக கவணியுங்கள்

அடி செடி ஒன்று அதில் மற்றொரு செடி (நன்தோட்டம் செடி)
மேற்புறம் புதிய நன்தோட்டம் செடி இலைகள் ஆனால் அடி செடி பூக்கள்
நன்தோட்டம் செடி .பெரியதாக உள்ள பூ கண்களில் வைத்துக் கொண்டால் குளிர்ச்சியாக இருக்கும் .
இரண்டு செடியின் பெயர்களை நீங்கள் சொல்லுங்கள். சரியான பெயர் தெரியவில்லை

2 comments:

  1. குளிர்ச்சியாக இருக்கிறது...

    ReplyDelete
  2. பூ பெரியதாக இருக்கும் -அடுக்கு நந்தியாவட்டை

    அடுத்த செடி ஒற்றை நந்தியாவட்டை ..!

    ReplyDelete