Monday 15 April 2013

வேதனையான நிகழ்வுகள்!

வேதனையான நிகழ்வுகள்
சோதனையின் பதிவுகளாய்

விழிகளில் நீர் வடிகிறது
விழிகளின் பாவையிருக்க
விழிகள் பார்க்க பார்வை விழுந்த இடத்தில ஒளியில்லை
ஒளியற்ற இரவால் காலத்தை மிஞ்சிய குற்றங்கள்
ஓரிரு திங்களில் தடையற்ற மின்சாரம் மிகையாகிவிடும்
குறையின்றி வாழலாம் கொடுத்த வாக்கு
காற்றோடு காற்றாய் மறைந்தது
கறைபடிந்த படிந்த இரவுகளாய் தமிழகம்
-----------------------------------------------------------------------
தயவு செய்து இதனை சொடுக்கி வேதனையான நிகழ்வுகளைப் படியுங்கள் 

2 comments:

  1. Replies
    1. அன்புள்ள சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இம்மாதிரி பல நிகழ்வுகள் நடந்தாலும் மக்கள் கவனம் வேண்டும் என்பதின் காரணத்தை மனதில் கொண்டு இந்த நிகழ்வுகளை மக்களுக்கு அறிய வைக்க வேண்டியது நமது கடமையாகிவிடுகிறது.நாம் பாதிக்கப் பட்டவர்களின் மன அமைதியைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.
      மின்சாரத்தின் பற்றாகுறை மக்களை மிகவும் பாதித்துள்ளது .திட்டமிடல் முறைபடுத்தப் பட வேண்டும் .

      Delete