Tuesday 9 May 2017

நீட்டே சாட்சி

அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் (தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை



அரை சட்டை போடு
புடவை கூடாது
வளையல்கள்
தொப்பி
குர்தா
பைஜாமா
இதெல்லாம் நீட் டுக்கு உகந்ததல்ல
அறிவு வெளிவர இதெல்லாம் தடையாகிவிடும்
மொத்தத்தில் அமெரிக்க உடை உகந்ததோ !
அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது 
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் 
(தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை


-----------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
-திருக்குறள் 
மு.வ : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது..

சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது! (அல்குர்ஆன்-17:81)

No comments:

Post a Comment