Thursday 29 November 2018

ஓய்வு நேரத்தை உயர்வாக்கிக் கொள்ளலாம்.

 ஓய்வு நேரத்தை உயர்வாக்கிக்  கொள்ளலாம். 
 சுய மதிப்பீடு மற்றும் . ஒருவர் மற்றவர்களிடம் நம்மைப்ப்ற்றிச் சொன்னது,
விரும்பியதைப் பற்றிக் கவனிக்கிற ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை முறை, உள் சுத்திகரிப்பு அடைவதற்கான சிறந்த வழி.
தனிமையான நேரங்களில் தன்னையே கண்காணிப்பது வாழ்வின் போக்கில் நடந்துகொண்டிருக்கும் அழுக்குகளை கழுவ உதவுகிறது.

ஓய்வு நேரத்தை  மதிப்புமிக்கதாக்க  வழி நல்ல செயல்களே.
யாருக்கும் தெரியாமல் அல்லது மற்றவர் பாராட்டும்போதெல்லாம், இறைவனின்  அருளுக்காக  நல்ல காரியங்களைச் செய்ய முடியும்,
நம்மைப்  பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு வாழ்வதை யாரும் விரும்புவதற்கில்லை.

நம் நாவுகள் சுமந்து செல்லும் பாரமான சுமைகளே!

நம் நாவுகள் சுமந்து செல்லும் பாரமான சுமைகளே!
இறையருள் நம் நாவை கட்டுப்படுத்தவும், அவற்றை மிகச் சிறப்பாகவும் ஞானமாகவும் பயன்படுத்தவும் உதவும்.

ஞானமுள்ள ஒரு மனிதனை தேடிக் கண்டுபிடித்து ஏழு கேள்விகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது:

(1) வானத்தை விட கனமான எது?
(2) பூமி எவ்வளவு விசாலமானது?
(3) கல்லை விட கடினமானது?
(4) நெருப்பு விட வெப்பமானது என்ன?
(5) பனிக்கட்டியைவிட குளிர்ச்சியானது என்ன?
(6) கடலை விட செல்வம் என்ன? (
7) அநாதைகளைப் பற்றி யார் மிகவும் திடுக்கிட்டார்?

Wednesday 28 November 2018

பிரிந்தவர் சேர்ந்தனர் /படமும் பாசமும் சேர்த்து வைத்தது


எனது உறவுனர் ஹன்னோயில் நம்டினில் சிறந்த வியாபாரம் செய்து வந்தார் .அதனால் அவரை நம்டின் அஜீஸ் என்று அழைப்பார்கள் ஹன்னோய் அமேரிக்கா ஆக்கரமத்திலிருந்து விடுதலையடைத்து கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வர அவர் அங்கிருந்த தனது சிறு வயது மூன்று மகன்களை அழைத்துக் கொண்டு தாய்நாட்டிற்கு இந்தியாவிற்கு தன் தாய் வீட்டற்கு நீடூருக்கு வந்து விட்டார் .ஆனால் ஹன்னோயில் திருமணம் செய்த வியட்நாம் மனைவி தன் நாட்டை பிரியமனமின்றி தான் வராமல் தான் பெற்றெடுத்த மூன்று மகன்களையும் பிரியமனமின்றி பாசத்துடன் அனுப்பி வைத்தார்
காலங்கள் கடந்தன .

தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்

தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்

The Parable of the Prodigal Son(a person who spends money in a recklessly extravagant way.)

இளைய மகன் தன் தந்தையிடமிருந்து தனக்கு தர வேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு தந்தை மற்றும் மூத்த சகோதரனை விட்டு பிரிந்து சென்று விடுகின்றார்

தவறான முறையில் வாழ்ந்ததால் சென்ற இடத்தில இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று வேலை செய்யும் நிலைக்கு ஆகி மிகவும் சிரமத்திர்க்குள்ளாகி தன் தவறை உணர்ந்து .அவர் மனம் மாறி திரும்பவும் தன தந்தையை நாடி வருகின்றார்

Tuesday 27 November 2018

நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளில் மட்டும் இல்லை



குர்’ஆனில் அல்லாஹ் நன்றியுடன் இருக்கும்படி அறிவுரை கூறுவதுமல்லாமல், கட்டளையும் இடுகிறான்:

ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.. [அல் குர்’ஆன் 2:152]

நன்றியுணர்வைப் பற்றி ஒரு விஷயம் என்னவென்றால், அது இருப்பதை மனம் ஒப்புக்கொள்கிறது. நாம் கனவு கண்ட எல்லாவற்றையும் நாம் பெறமுடியாது, ஆனால் நமக்கு உண்மையிலேயே தேவைப்படுகிறவற்றில் பெரும்பாலானவை நன்றியுணர்வு உள்ளன, அதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அது போதும்.

சில உரிமைகளை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், நிறுவனங்கள் மக்கள் இல்லை. மக்களிடமிருந்து அவர்கள் ஒருபோதும் ஓய்வெடுக்க மாட்டார்கள்,
அவர்கள் சோர்வாக இருப்பதில்லை, அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க முடியாது.

Tuesday 20 November 2018

Sabarimala travel சபரிமலை பிரயாணம்

எனது மலையாள நண்பர் Das Yatheendra தாஸ் சபரிமலை சென்றார் .Sabarimala travel அப்பொழுது நான் திருச்சூர் *கேரளாவில் )அவருடன் இருந்தேன் .அவர் என்னையும் உடன் வர அழைத்தார் .அது சபரிமலை சீசன் அல்ல . உடன் இருந்த நண்பர்கள் இக்காலத்தில் போவது அபாயகரமானது எனறு சொல்லி போகவேண்டாமென தடுத்தனர் .அவரது வற்புறுத்தலின் காரணமாக நண்பரோடு சென்றேன் .அன்று வெள்ளிக்கிழமை போகும் வழியில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டேன்
இதோ வந்து விட்டது எனறு சொல்லிக்கொண்டே இருந்தார் .காரில்தான் சென்றோம்
அந்த இடம் நெருங்கும்போது இரவு வந்துவிட்டது .போகுமிடமெல்லாம் அடர்ந்த உயரமான புற்கள்
ஒருவகையான பயத்துடன் மலையேறி அவருடன் சென்றேன் .எத்தனையோ மலைகள் ஏறி இருக்கின்றேன் அந்த பயம் இதுவரை எனக்கு வந்ததில்லை