Monday 15 June 2020

வீட்டை சுற்றியே நடை

பொழுது போவதே மிகவும் சிரமாக உள்ள நிலையில் வீட்டுக்குள் உள்ள வேலையை கவனிப்பதோடு வீட்டை சுற்றியே நடை வெளியே போகமுடியாததால்.மல்லிகை ரோஜா மற்றும் அழகுக்கு சில செடிகள் அத்துடன் மா மாதுளம் தென்னை வாழை கொய்யா நாரத்தம் கருவைப்பிள்ளை மரங்களை வளர்பதோடு அவைகளுக்கு
நீர் பாய்ச்சுவதோடு நேரம் ஓடுகிறது. வீட்டுக்கு எதிரிலேயே பள்ளி இருந்தும் அங்கு தொழுகை
நடக்கவில்லை. கால நிலை வீட்டிலேயே தொழவேண்டும். கையில் இந்த கைப்பேசி இருக்க அப்படியே படம் எடுத்தபடியே நடந்தேன்.

No comments:

Post a Comment