நம் உடலில் ஏற்படும் சிறிய காயம் மீது நமக்கு கவனம் வருவதில்லை
நாம் விழுந்த இடத்தில நாம் தேடுவது பையிலிருந்து உதிர்ந்து ஓடிய காசுகளை
காசுகள்(பணத் தாள்கள் ) அழுக்கானாலும் துடைத்து வைத்துக் கொள்கிறோம்
இது தனிச்சையாக அனிச்சை செயலாக நடைபெறும் செயல்.
(உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் ஏற்படுகின்றன. )
அறிந்து தவறான, பாவமான முறையில் சேர்க்கப்படும் பணம் அழுக்கானதுதான்.
