Showing posts with label அனிச்சை செயல். Show all posts
Showing posts with label அனிச்சை செயல். Show all posts

Sunday, 28 July 2013

அழுக்கான பணம்


நம் உடலில் ஏற்படும் சிறிய காயம் மீது நமக்கு கவனம் வருவதில்லை
 நாம் விழுந்த இடத்தில நாம் தேடுவது பையிலிருந்து உதிர்ந்து ஓடிய காசுகளை
காசுகள்(பணத் தாள்கள் ) அழுக்கானாலும் துடைத்து வைத்துக் கொள்கிறோம்
இது தனிச்சையாக அனிச்சை செயலாக நடைபெறும் செயல்.
(உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் ஏற்படுகின்றன. )

இரு சக்கர வண்டியை ஓட்டும்போது நாம் தவறி விழ நம்மைப் பற்றியோ நம்முடன் பற்றியோ சிந்திப்பதில்லை
அறிந்து தவறான, பாவமான முறையில் சேர்க்கப்படும் பணம் அழுக்கானதுதான்.