உன் வார்த்தைகள் அழகானவை
உன் வரிகள் கவிதை நயம் கொண்டவை
உன்னைப்போல் உயர்வானதை யாரும் எங்கும் பார்க்கவில்லை
நீ பொய்யை பெற்றுருக்கவில்லை
நீ பெற்றிருப்பதெல்லாம் உண்மையன்றி வேறில்லை
நீ காலத்தின் நடப்புகள் மற்றும் அனைத்து உயர்வுகளையும் பெற்றிருக்கிறாய்
நீ உண்மையைக் எனக்கு காட்டி விடு
நீ மனதை மென்மையாய் ஆக்கி விடு
நீ மனதின் வடுக்களைப் போக்கி விடு
நீ வாழ்வின் வழி காட்டியாய் இருந்து விடு
நீ வாழ்வில் மன வலிமையைத் தந்து விடு
