காலை வணக்கம்
மாலை வணக்கம்
இரவு வணக்கம்
பிரியும் போது குட் பை
நமஸ்தே இன்னபிற
இத்தனயும் ஒன்று சேர
அத்தனையும் விட உயர்வு
இறைவன் அருளால் உங்கள் மீது இறைவன் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என வாழ்த்துதல்
முஸ்லிம்கள் அதன் பொருளாக உலகமெங்கும் சொல்வது 'அஸ்ஸலாமு அலைக்கும்'