Showing posts with label சிந்தும் கண்ணீர். Show all posts
Showing posts with label சிந்தும் கண்ணீர். Show all posts

Monday, 24 March 2014

ஒதுங்கி வாழ்ந்தால் ஒதுக்கி விடுவார்கள்

நான் அறிவது என் குடும்பம்
என்னை அறிவது என் குடும்பத்தினர்

என்னை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்
எனக்கு மற்றவர்களைத் தெரியும்

நான் மற்றவர்கள் அறிய
நான் ஏதாவது செய்ய வேண்டும்

நான் ஒதுங்கி வாழ்ந்தால்
என்னை மற்றவர்கள் ஒதுக்கி விடுவார்கள்