Showing posts with label தலையணை. Show all posts
Showing posts with label தலையணை. Show all posts

Sunday, 21 April 2013

'தலையணை மந்திரம்' அனுபவத்தால் அறியும் அறிய கலை

'தலையணை மந்திரம்' தெரியாமல் தலைவனை தன் வசமாக்கமுடியவில்லை
'தலையணை மந்திரம்' தாய் சொல்லிக் கொடுத்தும் அறிந்தபாடில்லை
'தலையணை மந்திரம்' தாரக மந்திரமாய் குடும்பங்களைப் பிர்த்ததுமுண்டு
'தலையணை மந்திரம்' அறிந்தமையால் தலைவன் தறிகெட்டுப் போகாத நிலையுமுண்டு
'தலையணை மந்திரம்' அறிய பாடம் நடத்த முடியுமோ!
'தலையணை மந்திரம்' தானே அறியும் அறிய கலை
'தலையணை மந்திரம்' சொல்லித் தெரியாத அறிய கலை
'தலையணை மந்திரம்' அனுபவத்தால் அறியும் அறிய கலை
'தலையணை மந்திரம்' வாரிசுகளை வளர்த்து விடும்

'தலையணை மந்திரம்' தனை கவிதையாய் தர தனித் திறமை வேண்டும்   
'தலையணை மந்திரம்' தங்கத் தாரகைகள் மட்டும் அறிந்த அறிய மந்திரம்
'தலையணை மந்திரம்' அறிந்தவர்கள்  சாதனைப் பெண்கள்
'தலையணை மந்திரம்' ஆண்களுக்கு சூடு போட்டாலும் வராது