Showing posts with label நாடியவன். Show all posts
Showing posts with label நாடியவன். Show all posts

Saturday, 20 April 2013

எத்தனை முறை ஏமாற்றப்படுவாய்


எத்தனை முறை ஏமாற்றப்படுவாய்
அத்தனை அளவு நேசித்த மானிடரால்
நாட  வேண்டிய நாயகனை நாடவில்லை
நாடியவன் நேசிக்க நாயகன் ஏமாற்றுவதில்லை

அத்தனை முறை உன்மனதில் ஏற்றி வைத்தாள் தாய்
அத்தனையும் பாசத்தால் வந்த பரிந்துரைகள்
அம்மாதானே சொன்னாள் என்ற அலட்சியம்
அனுபவம் அம்மாவின் வாக்கை உயர்வாக்கிக் காட்டியது