Showing posts with label மலர்கள். Show all posts
Showing posts with label மலர்கள். Show all posts

Thursday, 18 July 2013

இருக்குமிடம் மனதை மாற்றியது

அவள் சிரித்தால் முத்துச் சரங்கள்
அவன் சிரித்தால் புகையின் நாற்றங்கள்

அவள் அழுதால் வாடிய மலர்கள்
அவன் அழுதால் கசங்கிய மலர்கள்

அவள் வந்தால் நன்னீர் நறுமணங்கள்
அவன் வந்தால் டாச்மார்கின் வாசனை

நட்சத்திரத்தை பார்த்த கண்கள் மனம் மகிழ
நட்சத்திர விடுதியை பார்த்த  கண்கள் மனம் கனத்தது

கிராமப் புற சேற்றுக் காடுகளில் மண்வாசனை மணக்கும் மழைத் தூரலால்
சென்னைப் புற வாசலின் சாக்கடையில் நாற்றம் வீசும் மழைத் தூரலால்