Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Monday, 15 April 2013

வேதனையான நிகழ்வுகள்!

வேதனையான நிகழ்வுகள்
சோதனையின் பதிவுகளாய்

விழிகளில் நீர் வடிகிறது
விழிகளின் பாவையிருக்க
விழிகள் பார்க்க பார்வை விழுந்த இடத்தில ஒளியில்லை
ஒளியற்ற இரவால் காலத்தை மிஞ்சிய குற்றங்கள்
ஓரிரு திங்களில் தடையற்ற மின்சாரம் மிகையாகிவிடும்
குறையின்றி வாழலாம் கொடுத்த வாக்கு
காற்றோடு காற்றாய் மறைந்தது
கறைபடிந்த படிந்த இரவுகளாய் தமிழகம்
-----------------------------------------------------------------------
தயவு செய்து இதனை சொடுக்கி வேதனையான நிகழ்வுகளைப் படியுங்கள்