ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கூகுல்+ அல்லது சமூக வலைதளங்களில்
அதிகமாக நண்பர்கள் சேர்ப்பது தவறு இல்லை .
சில செய்தித்தாள்கள் தவறாக செய்தி கொடுப்பதுபோல் நாமும் தவறாக செய்திகளை கொடுப்பதுதான் தவறு.
பலதரப்பட்ட மக்களை பார்க்கிறோம்
பலதரப்பட்ட மக்களோடு தொடர்பு உண்டாகின்றது
உலகமே நம் கையில் இருப்பது போல் இருக்கின்றது
மனிதநேயம் உண்டாக்க ஒரு வாய்ப்பு உண்டாகின்றது
அதிகமாக நண்பர்கள் சேர்ப்பது தவறு இல்லை .
சில செய்தித்தாள்கள் தவறாக செய்தி கொடுப்பதுபோல் நாமும் தவறாக செய்திகளை கொடுப்பதுதான் தவறு.
பலதரப்பட்ட மக்களை பார்க்கிறோம்
பலதரப்பட்ட மக்களோடு தொடர்பு உண்டாகின்றது
உலகமே நம் கையில் இருப்பது போல் இருக்கின்றது
மனிதநேயம் உண்டாக்க ஒரு வாய்ப்பு உண்டாகின்றது
