நான் பெற்ற குணம் தனித்தன்மை பெற்றது
நான் பெற்ற அறிவு மற்றவர்களோடு மாற்றமாக உள்ளது
அவர்களை ஒரு கோணத்தில் பார்த்தால்
அவர்கள் சொல்வது சரியாக தெரிகிறது
அவர்களை மற்றொரு கோணத்தில் பார்த்தால்
அவர்கள் சொல்வது சரியாக தெரியவில்லை
அவர்களின் செயல்பாடுகள் எனக்கு நிறைவாக தெரியவில்லை
அவர்கள் என்னை அறியாதவர்களாய் இருந்து
அவர்கள் என்னை அறியாதவன் என்கிறார்கள்