வடிக்கும் காலமும் தொடர படிக்கும் காலமும் வளர்கிறது பெண்களிடத்தில்
கற்காத சமுதாயம் கிடப்பில் கிடக்கும்
கற்காத சமுதாயம் நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கும்
வேதம் படித்து வீம்பு பேசுவோர் நிலை மாற வேண்டும்
வேதம் படித்தல் அன்புடன் பேசி மற்றவரை மதிப்பதற்கே
வேதம் படித்தோர் கருத்தால் விளக்கத்தால் போராடுகின்றனர்
வேதம் படிக்காதோர் வேதம் படித்தோர் நிலையை தொடர்கின்றனர்
பார்பவருக்கு வேதம் போராட்ட குணத்தை வளர்த்து விடுமோ! யென எண்ணுகின்றனர்
வேதம் படித்ததில் குற்றமா ! வேதம் கற்பித்தலில் குற்றமா !
