இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்
இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்
இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்
இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்
இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்
இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்
இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்
இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்
இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்
இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்
இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்
இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்
இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்
இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்
இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்
இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்
இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்

