Monday 9 March 2015

ஏன் பிரிந்தார்கள்


அவங்க பிரிஞ்சிட்டாங்களா!
ஆமாம் அதுலே என்ன அதிசயம்

திரும்பி சேருவாங்களா !
சேருவாங்க ,ஆனால் சேர்ந்த பிறகு இன்னும் சிலபேரை சேர்த்துக் கொண்டு திரும்பி பிரிஞ்சிடுவாங்க.

ஏன்பா ! இவங்களுக்கு சேருவதும் பிரிவதும்தான் வேலையா அல்லது தொழிலா

இருவர் சேர்வதே இன்னொன்றை உருவாக்கத்தானே
அதுவும் சரிதான்

No comments:

Post a Comment