Showing posts with label இறைவனைத் தொழு. Show all posts
Showing posts with label இறைவனைத் தொழு. Show all posts
Monday, 31 March 2014
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்
மானம் போக ஆணவம் அடங்கும்
போன இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்
வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்
உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்
ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய ஓரிடம்
உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்
என்னேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்
Subscribe to:
Posts (Atom)

